காதல் வலியால் - கஸல் ; தொடர் 25

காதல் வலியால்
நான் கத்துகிறேன் 
உலகம் கவிதை 
என்கிறது வலியை


உன்னோடு நான் 
சிவசக்க்தியாக 
வாழவிரும்பவில்லை 

சிவன் 
சக்தி 

உன் ஊரில் ஏன்
காளையர்கள் 
குருடர்கள் ஆனார்கள் 
என் கண்ணில் பட்டுவிட்டாய் 


கஸல் ; தொடர் 25

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்