கஸல் கவிதையின் 100 வது பதிவு

நிலவில் உள்ள 
ஓவியம் போல் 
உன் நினைவுகள் 
தூரத்தில் அழகாக உள்ளது ...

சகுனத்தை நம்புவதில்லை 
என்றாலும் நீ -திடீர் 
என்று தோன்றிய 
அமாவாசை -நீ 
என்னை மறக்கிறாய் போலும் 

வலையில் சிக்கிய மீனைவிட
உன் நினைவில் சிக்கிய -நான் 
படும் அவஸ்தை கொடூரம் 

(கஸல் கவிதையின் 100 வது பதிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்