கே இனியவன் கஸல் 01

தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .


ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ


ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!


new

தேவதையே ..... 
உன்னிடம் பெறும் வரத்தை .... 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் ....!!! 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 
என்னவளைபோல்....!!! 

ஒவ்வொரு 
கருணைச்செயலும் 
காதல் தான் .!!! 
ஒவ்வொரு கொலையும் 
காதல் தோல்விதான் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்