கே இனியவன் - கஸல் 28

என் இறந்த காலம் தான் ..
நான் உயிரோடு இருந்தேன் ..
அப்போது நீ என்னை.. 
காதலிக்கவில்லை ..

காதல் செடி என்று 
நினைத்தேன் -அது 
விருட்சம் என்று இப்போது 
புரிந்து கொண்டேன் 


நீ என் ஆழமான 
அதிசயமான கடல் 
உன் துறைமுகத்தை நான் 
அடையும் வரை

கே இனியவன் -  கஸல் 28

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்