கே இனியவன் - கஸல் 46

காதலில் தோற்றவன் ..
கண்ணீர் விடுகிறான்
காதலை விரும்புபவன்
கண்ணை தேடுகிறான்
நான் இரண்டுக்கும் நடுவில்
தத்தளிக்கிறேன் ....

நான் எரிகிறேன் நீயோ
சூரிய குளியல்
குளிக்கிறாய்

நான் 
என் இஸ்ரத்தை
சொன்னேன் -அவள்
தன கஸ்ரத்தை 

சொன்னாள் ...!!!


கே இனியவன் -  கஸல் 46

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்