கே இனியவன் - கஸல் 34

மழை பெய்கிறது ..
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...


இடிக்கு நான் பயந்தவன் 
அல்ல 
உன் வலியைவிட 
ஒன்றும் கொடுமையானது 
அல்ல 

இறைவன் கூட 
காதலில் 
மயங்கித்தான் 
இருக்கிறான் ..



கே இனியவன் -  கஸல் 34

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்