கே இனியவன் - கஸல் 34
மழை பெய்கிறது ..
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...
இடிக்கு நான் பயந்தவன்
அல்ல
உன் வலியைவிட
ஒன்றும் கொடுமையானது
அல்ல
இறைவன் கூட
காதலில்
மயங்கித்தான்
இருக்கிறான் ..
கே இனியவன் - கஸல் 34
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...
இடிக்கு நான் பயந்தவன்
அல்ல
உன் வலியைவிட
ஒன்றும் கொடுமையானது
அல்ல
இறைவன் கூட
காதலில்
மயங்கித்தான்
இருக்கிறான் ..
கே இனியவன் - கஸல் 34
கருத்துகள்
கருத்துரையிடுக