கே இனியவன் - கஸல் 38

என் கண்ணீர் துளிகள் ..
உன் வீட்டுப்பூக்கள் ..
அழகாகவும் இருக்கிறது ,,
விரைவாகவும் வாடுகிறது ....

நெருப்பின் மீது ..
போடப்பட்ட கற்பூரம் -நான் 
வாசமாகவும் ..
விரைவாகவும் ..
எரிகிறேன் ..

இரண்டு கறுப்பு ..
சந்திரன் இருப்பது ..
உன் முகத்தில் தான் ...!!!



கே இனியவன் -  கஸல் 38

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்