கே இனியவன் கஸல் 09

என் முகத்தில்
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்


பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு


உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை

+
கே இனியவன் கஸல் 09

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்