கே இனியவன் - கஸல் 36

தாமரை
அல்லி
மல்லிகை
மலர்வதற்கு 
சூரிய சந்திரர் வருகையை 
எதிர்பார்ப்பதுபோல் -நானும் 

தூங்கனாங்குருவிக்கூட்டில் 
இருக்கும் மின்மினிபூச்சிப்போல் 
நீ என் இதயத்தில் 

பல யுகங்களின் தவம் 
மனிதப்பிறப்பு 
பல நினைவுகளின் தவம் 
நீ காதலியாக ... 



கே இனியவன் -  கஸல் 36

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்