கே இனியவன் - கஸல் 27

நான் பல் புடுங்கிய 
வெறும் பாம்பு 
மகுடியும் நீ 
வாசிப்பதும் நீ 
பாம்புக்கூடையும் நீ 

சந்தன கட்டையை 
தேய்த்தால் வரும் 
வாசனை நம் காதல் 


உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ 
வானவில் 

கே இனியவன் -  கஸல் 27

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்