கே இனியவன் - கஸல் 45

நீ 
பூவாகவும் 
மென்மையாகவும் 
இருக்கிறாய் -பூவின் 
சிரிப்பும் வாட்டமும் 
தெரிகிறது உன்னில் 

சில வேளையில் 
கல்யாணி ராகம் 
சிலவேளையில் 
பூபாளராகம் 
நானோ சோகம் 

நீ பிரிந்து சென்ற பின் 
என் வாழ்வில் 
முழு நிலா 
வந்ததே இல்லை 

கே இனியவன் -  கஸல் 45

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்