கே இனியவன் - கஸல் 45
நீ
பூவாகவும்
மென்மையாகவும்
இருக்கிறாய் -பூவின்
சிரிப்பும் வாட்டமும்
தெரிகிறது உன்னில்
சில வேளையில்
கல்யாணி ராகம்
சிலவேளையில்
பூபாளராகம்
நானோ சோகம்
நீ பிரிந்து சென்ற பின்
என் வாழ்வில்
முழு நிலா
வந்ததே இல்லை
கே இனியவன் - கஸல் 45
பூவாகவும்
மென்மையாகவும்
இருக்கிறாய் -பூவின்
சிரிப்பும் வாட்டமும்
தெரிகிறது உன்னில்
சில வேளையில்
கல்யாணி ராகம்
சிலவேளையில்
பூபாளராகம்
நானோ சோகம்
நீ பிரிந்து சென்ற பின்
என் வாழ்வில்
முழு நிலா
வந்ததே இல்லை
கே இனியவன் - கஸல் 45
கருத்துகள்
கருத்துரையிடுக