கே இனியவன் - கஸல் 24

நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு 
நான் சந்திர உதயத்தின் 
பின்- பகல் 
ஏக்கத்தோடு வாழுது 
நம் காதல் 

நீரில் தீப்பந்தம் 
எரிகிறது 
நிலத்தில் மீன் 
வாழுகிறது -நம் 
காதல் நிலை 

இன்றோ நாளையோ 
உன்னிடமிருந்து 
காதல் மழை பொழியும் 
காத்திருக்கும் 
தோகை மயில் நான் 

கே இனியவன் -  கஸல் 24

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்