கே இனியவன் - கஸல் 22

நான் காதலில் 
தவழும் குழந்தை-நீ 
நடைவண்டி -உன் 
துணை எப்போதும் 
தேவை 

விழுந்ததும் 
அழும் குழந்தைபோல் 
நான் அழுவதும் -நீ 
தூக்கிவிடுவதும் 

பூவின் மேல் அமரும் 
வண்ணாத்திப்பூச்சியை 
பிடிக்க நீயோ 
துப்பாக்கியை 
பயன்படுத்துகிறாய்... 

கே இனியவன் -  கஸல் 22

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்