கே இனியவன் - கஸல் 43

நீ தரும் வேதனைகள்...
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!

என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை


என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!



 கே இனியவன் -  கஸல் 43

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்