கே இனியவன் - கஸல் 43
நீ தரும் வேதனைகள்...
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!
என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை
என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!
கே இனியவன் - கஸல் 43
நீவரும் போது வருவதில்லை...
நீ -போகும் போது ...
போவதுமில்லை ...!!!
என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை
என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது
சில வேளை கண்சிட்டுகிறது..!!!
கே இனியவன் - கஸல் 43
கருத்துகள்
கருத்துரையிடுக