கே இனியவன் - கஸல் 29

உன் பார்வை என்னை ..
குருடாக்கி விட்டது..
அதனால் தான் -நான் 
உன்னை தினமும் பார்க்க ..
ஆசைப்படுகிறேன் ..

உன் காதல் மீது 
ஏறி நின்று -என் 
காதலை தேடுகிறேன் 

துளசியைப்போல் 
நான் -உனக்கு 
முழுநேரமும் 
மூச்சு தருகிறேன் ..

கே இனியவன் -  கஸல் 29

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்