கே இனியவன் - கஸல் 50

நீ மீன் தொட்டி 
நான் அதிலுள்ள மீன் 
வெளியே போக முடியாது 
என்பதால் உன்னையே 
சுற்றி சுற்றி வருகிறேன் 

உனக்காக -ஒரு 
ஜீவன் அழுகிறது என்றால் ..
என்னைவிட நீ யாரை சொல்வாய் 

நீ போதையுடன் ..
விஷம் உண்டால் நிச்சயம் 
இறப்பு தான் ...
தெரிந்தும் குடிக்கிறேன் 

கே இனியவன் -  கஸல் 50

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்