கே இனியவன் - கஸல் 40

தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..

உன் காதல் சுமையால் 
நான் வண்டிக்குள் சிக்கிய 
தவளையானேன் ..

நீ வெளியில் வரும்போது 
மட்டும் காதல் உடை 
போட்டுக்கொண்டு 
வருகிறாய் 


கே இனியவன் -  கஸல் 40

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்