கே இனியவன் - கஸல் 40
தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..
உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..
நீ வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய்
கே இனியவன் - கஸல் 40
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..
உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..
நீ வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய்
கே இனியவன் - கஸல் 40
கருத்துகள்
கருத்துரையிடுக