கே இனியவன் - கஸல் 15
நீயும் நானும்
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
கருத்துகள்
கருத்துரையிடுக