கே இனியவன் - கஸல் 17

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை

என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்

கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்

கே இனியவன் -  கஸல் 17

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்