கே இனியவன் - கஸல் 17
உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
கருத்துகள்
கருத்துரையிடுக