கே இனியவன் - கஸல் 30

நீ கண்ணீர் விடும் வரை ..
காத்திருக்கிறேன் ..
கண்ணீராக நான்.. 
வருவதால் ..
ஆனந்தம்..!!!

தயவு செய்து ..
மௌனமாக இரு .
குழப்பிவிடாதே..
என்னை ..


நான் உன்னை மூச்சாக ..
பார்க்கிறேன் நொடிப்பொழுதில் 
வந்துகொண்டிருப்பாய் 
நின்றுவிடாதே 



கே இனியவன் -  கஸல் 30

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்