கே இனியவன் - கஸல் 35

உனக்கு 
கண்ணால் கடிதம் 
எழுதி -என் 
கண்ணீரால் 
கையொப்பம் இடுகிறேன் ...

விட்டிலின் 
வாழ்க்கைதான் -என் 
காதல் -உன் வெளிச்சத்தில் 
மயங்கி விட்டேன் 

காக்கையின் கூட்டில் 
அடைகாக்கும் -குயில் 
முட்டைபோல் ..
நான் உன் காதலில் 



கே இனியவன் -  கஸல் 35

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்